Thursday, 28 October 2010

பதிகம் 131 (Poem 131 - First Tantram- Thirumanthiram)

மாணிக்கத் துள்ளே மரகதச் சோதியாய்
மாணிக்கத் துள்ளே மரகத மாடமாய்
ஆணிப்பொன் மன்றில் ஆடுந் திருக்கூத்தைப்
பேணித் தொழுதென்ன பேறுபெற் றாரே.

உரை ( செந்தில்வேல்) உரைப்பார் காத்து இருக்கவும்

உரை (ஜோ விநிப்றேத் ) உரைப்பார் காத்து இருக்கவும்

உரை (சௌமியா) உரைப்பார் காத்து இருக்கவும்

உரை (அரவிந்தன்) (Aravinthan's Interpretation)
மாணிக்கம் - தலை சிறந்த இடம் , [Epitome, place where highest Kundalini exists (two feet above head)]
மாடம் - இடம் [Place]
ஆணி - (ஆணியாயுலகுக் கெல்லாம்) ஆதாரம் , மெய்பொருள் [God,the one who keeps things intact]


குண்டலினியின் இறுதி சக்கரத்தில் (மாணிக்கத் துள்ளே) ஜோதியாய் இருப்பவன் சிவன். இந்த தலைசிறந்த இடத்தில திரு கூற்றினை (யோகத்தை அடைந்தவருக்கு ) விரும்பி வழிபடுபவருக்கு (பின்பற்றுபவருக்கு ) அடையும் சித்திகளை விளக்க இயலாது.

The one who masters and keep practising the kundalini yoga would attain siddhis; The experience and the sidhis are beyond explanation.

No comments:

Post a Comment